• Fri. Nov 28th, 2025

Month: June 2022

  • Home
  • நள்ளிரவில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட டீசல் ஏற்றிவந்த வாகனம்

நள்ளிரவில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட டீசல் ஏற்றிவந்த வாகனம்

சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர்.. குறித்த எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நடை பெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று…

சத்திர சிகிச்சைகளுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கியம், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென வைத்தியர்கள் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள சுகாதாரத்துறையினர் எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதால் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் உப தலைவர் விசேட…

எரிவாயு சிலின்டர்களை பெற்றுக்கொள்ள, குடும்ப விநியோக அட்டை ஒன்றினை அறிமுகம்

பொதுமக்கள் சமயல் எரிவாயு மற்றும் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களும் நாளுக்கு நாள் வீதியோரங்களில் எரிவாயுக்காக காத்துக் கிடந்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்குச் செல்கின்றனர். இவ்வாறான நிலைமையினைக்…

சிகிச்சைக்காகச் சென்ற அதிகாரி, சிறை பிடிப்பு – ஏன் தெரியுமா..?

சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாத்தறை பிரதேசசபையின் பொது செயலாளர் ஒருவர், அந்த வைத்தியசாலை பணியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. மாத்தறை பிரதேசசபையின் பொதுசெயலாளரான கௌசல்யா குமாரியே இவ்வாறு வைத்தியசாலை பணியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டதுடன், பின்னர் பொலிஸாரால் அவர்…

ஓரிரு நாளில் வேலையை காட்டுவேன், தற்போது தான் கப்பலில் ஏறியுள்ளேன் – அமைச்சர் தம்மிக்க”

இலங்கையில் போர்க் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தவன் நான். எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் எனக்கு முதலீடுகளை உள்ளீர்க்க முடியும். அதனைச் செய்து காட்டுவேன்” என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நேற்று(24) பதவியேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்…

வரிசையில் காத்திருப்போருக்கு வைத்தியரின் விசேட அறிவுறுத்தல்

நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு அவசர மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்”என்று பொரளை…

எரிபொருள் விநியோகிக்க டோக்கன் – நாளைமுதல் அறிமுகம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்க டோக்கன் முறை நாளை (27) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த எரிபொருள் கப்பல் வரும் திகதியை தற்போது கூற முடியாது என்றார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

மின்வெட்டு நேரம் 3 மணித்தியாலங்களாக நீட்டிப்பு

மின்சாரத்தை உற்பத்திச் செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள்கள் மற்றும் நீர் இன்மையால், மின்வெட்டு மூன்று மணிநேரம் அமுல்படுத்தப்படும். இந்த நடைமுறை நாளை (27) முதல் ஜூலை 3 ஆம் திகதி வரைக்கும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மின்வெட்டு நேரம் 3…

போதைப்பொருள் பாவனை, விற்பனையை கட்டுப்படுத்த புத்தளத்தில் பாரிய வேலைத் திட்டம் ஆரம்பம்

போதைப்பொருள் பாவனை தற்போது நாட்டிலும் எமது நகரிலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இவ்வேளை போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டமொன்று புத்தளத்தில் முக்கூட்டுத்தலைமைகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

பெட்ரோல் 500 ரூபா: டீசல் 450 ரூபா! இலங்கையில் எகிறப்போகும் விலைகள் – வெளியானது முக்கிய தகவல்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய பெட்ரோல், டீசல் விலைகளை இன்று அதிகரிப்பதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதேவேளை மண்ணெண்ணெய் விலையை பெருமளவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புகளுக்கு அமைய பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 500…