• Sun. Oct 12th, 2025

Month: July 2022

  • Home
  • இலங்கைக்கு கடன் கொடுத்த பங்களாதேஷ், IMF இடம் நிதி நிவாரணம் கேட்டு விண்ணப்பம்

இலங்கைக்கு கடன் கொடுத்த பங்களாதேஷ், IMF இடம் நிதி நிவாரணம் கேட்டு விண்ணப்பம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பங்களாதேஷ் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கொடுப்பனவு நிலுவை மற்றும் வரவு செலவுத் தேவைகளுக்காக இந்த நிதி நிவாரணம் கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வெளிநாட்டு கையிருப்பு ஒரு…

கோட்டாபய விரைவில் நாடு திரும்புவார், அவர் தலைமறைவாகவில்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் நாடு திரும்புவார். அவர் தலைமறைவாகவில்லை. சிங்கபூரில் இருந்து அவர் விரைவில் நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொது இடங்கள், கூட்டங்கள், போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் ‘கொவிட்-19’ நிலைமையை கருத்தில் கொண்டு, பொது இடங்கள், உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், ‘கொவிட்-19’ வைரஸ் இலங்கையில் சுமார்…

குரங்கு அம்மை இலங்கையிலும் பரவ வாய்ப்பு, எச்சரிக்கை அவசியம் என்கிறார் Dr. சந்திம ஜீவந்தர

சர்வதேச போக்குவரத்து தொடர்புகள் எவையும் இன்றி குரங்கு அம்மை நோய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. எனவேதான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை ஒரு வைரஸ் நோய் என்பதால் எந்நேரத்திலும்…

நேற்று செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் கடனை, இலங்கையினால் மீண்டும் செலுத்த முடியவில்லை

நேற்றைய தினம் (25) செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் சர்வதேச கடனை இலங்கை அரசாங்கத்தினால் செலுத்த முடியாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை 2012 இல் பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட சர்வதேச இறையாண்மைப் பத்திரம் நேற்றைய…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கைத் தொழிலாளர்களுக்கு விவசாயத் துறையில் பணிபுரிய ஜப்பான் அரசாங்கத்தினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட திறன்களுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய தாதிய சேவைகள் மற்றும் உணவு…

“அன்று வந்த கனவு… நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான் – மனம் திறந்த சனா கான்”

எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.” – இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல…

ஒரே குடும்பத்தில் 2 வைத்தியர்கள், இன்னும் 2 பேர் வைத்தியர்களாக வரவுள்ளனர்

அம்பேபிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் மற்றும் பாஹிமா ஸஹீம் அவர்களது மகள் Dr.Farwin Farook அவர்கள் இன்று கொழும்பு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்று தனது மருத்துவ படிப்பினை நிறைவு செய்துள்ளார். அல்ஹாஜ் பாருக் தம்பதிகள் தமது நான்கு பிள்ளைகளையும் மருத்துவர்களாக…

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், குழந்தை சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்கு முறைப்பாடு செய்யும் nursery ஆசிரியர்களுக்குமான பதிவு.

மேலுள்ள படத்தை அவதானியுங்கள். 6 வயது வரை, அவர்களின் சிறிய கைகள் முழுமையாக உருவாகாமல் வளரும் நிலையிலே உள்ளன . குழந்தைகள் விஷயங்களைப் புரிந்துவைத்திருக்கவும், இறுதியில் அவர்களின் எழுதும் திறனை வளர்க்கவும் அவர்களின் கைகளில் முற்போக்கான வளர்ச்சி தேவைப்படுகிறது. மற்ற தசைகளைப்…

மைனாக்களை வளர்த்த குற்றத்தில் பெண்கள் இருவர் கைது… நீதிமன்றில் ஆஜர்.

பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாகக் கருதப்படும் பறவைகளை சட்டவிரோதமாக வளர்த்து வந்த பெண்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மாத்தளை ரஜ்ஜம்மன வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மாத்தளை, கவுடுபெலல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இருவரும் சந்தேகத்தின்…