• Mon. Oct 13th, 2025

Month: July 2022

  • Home
  • அரச தலைவர் என்ற முறையில் மக்கள் நலன் தொடர்பான உங்கள் செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்.

அரச தலைவர் என்ற முறையில் மக்கள் நலன் தொடர்பான உங்கள் செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Yury Materiy இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார். ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள…

மீண்டும் பரவுகிறது கொரோனா – சுகாதாரப் பிரிவு கடும் எச்சரிக்கை, நேற்று 72 பேர் கண்டுபிடிப்பு

இலங்கையில் கொவிட் வைரஸ் பரம்பல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெளிநாடு சென்று திரும்பியோர் எவரும் இல்லை என்பதுடன் பெரும்பாலானவர்கள் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் என்றும்…

தாமதம் ஏற்பட்டால் நிலைமை தீவிரமடைந்து பொருளாதாரம் சீரழிந்து செல்லும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் பலருக்கு சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார சீர்திருத்தங்களை துரிதமாக மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

அரசாங்கத்தில் பங்கு வகிக்கத் தயார் !

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற குழுக்களின் ஊடாக அரசாங்கத்தில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “நாங்கள் பாராளுமன்றக் குழுக்களின் மூலம் அரசாங்கத்தில் பங்கு வகிக்கத் தயாராக உள்ளோம், ஆனால் அமைச்சுப்…

ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்களை காணவில்லை

ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்கள் காணாமல் போயுள்ளன. அந்த அலுவலகத்தில் 749 வாகனங்கள் இருந்த நிலையில் அந்த வாகனங்களிலேயே 40 ஐ காணவில்லை. அந்த வாகனங்கள் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.…

வயிற்றில் 1,746 இரத்தினக் கற்களுடன், இந்தியாவுக்கு பறக்க முயன்ற நபர்

கொழும்பில் இருந்து இந்தியாவுக்கு சென்றவரிடமிருந்து பெருந்தொகை இரத்தின கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை செல்ல முற்பட்டவரிடமிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த நபரின் வயிற்றில் 56 பக்கட்டுகளில் 1,746 இரத்தினக் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெறுமதி…

அரச ஊழியர்களுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு சலுகை

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி வௌியிடப்பட்ட சுற்றறிக்கை, மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைக்கு சமூகமளிக்கும் போது அரச…

டலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அமரப் போகும் 16 பேர்

ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியான அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர். இந்த அணியில் பொதுஜன பெரமுனவை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவதாக தெரியவருகிறது.…

சகல வசதிகளுடன் 4 இடங்கள் போராட்டங்களுக்காக வழங்கப்படும் – ஜனாதிபதி ரணில்

வன்முறையின்றி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற இராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள…

அதிவேக வீதிகளின் நாளாந்த, வருமானம் 70 வீதத்தால் வீழ்ந்தது

அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் குறைவடைந்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் தெரிவித்தார். சராசரியாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம்…