உன்னதமான 3 ரத்தினம் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும் – ரணிலுக்கு நாமல் வாழ்த்து
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் கடினமான பணி உங்களுக்கு உள்ளது. எங்கள் தேசத்தை நீங்கள் முன்னோக்கி…
நண்பரை பிரதமராக்கும் ரணில், ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார்
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் (21) பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.…
ஒரு ஆசனத்தைக் வைத்துக்கொண்டு, ரணில் நடத்திய அரசியல் புரட்சி
இலங்கை, இரண்டரை கோடி மக்கள் வாழும் மிகச் சிறிய தீவாக இருந்தாலும், இலங்கையில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் மாற்றங்கள் சர்வதேசம் உற்றுநோக்கும் வகையில் அதிரடி மாற்றங்களாகவே இருக்கின்றன. குறிப்பாக இலங்கை அரசியல் களத்தில் நொடிக்கு நொடி மாற்றங்களைக் காணும் ஒரு…
ஜனாதிபதியாக ரணில் தெரிவு (வேட்பாளர்கள் பெற்ற முழு வாக்குகள் விபரம் இணைப்பு)
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு இன்று 20-07-2022 பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்றில் இன்று நடந்த புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பின் முடிவுகள். ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகள்…
ராஜினாமா செய்யப் போகிறாரா தம்மிக்க..?
பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க…
ஜனாதிபதி வேட்பாளருக்கு டளஸின் பெயரை முன்மொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அதனை ஆமோதித்தார். அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார் விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய ஆமோதித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார், அதனை மனுஷ ஆமோதித்தார்.
நான் ஜனாதிபதியானால், ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் – டலஸ்
தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நிச்சயமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனினும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போராடும் மக்கள் ரணில் விக்ரமசிங்கவை…
ஜனாதிபதிக்கான போட்டி, நாளை காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு
இலங்கை ஜனாதிபதி பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று இடம்பெறது. நாடாளுமன்றம் இன்று (19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க…
கோட்டாபய இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார், வீழ்ச்சியடையும் கடைசி அரசாங்கமாக இலங்கை இருக்காது
மக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்துப் பேசிய பவர்,…
பொதுஜன பெரமுன Mp க்களுக்கு ரணில் வழங்கிய உறுதி – மஹிந்தவும் பங்கேற்றார்
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் தாம் உறுதி செய்வதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…