• Mon. Oct 13th, 2025

Month: July 2022

  • Home
  • பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கோட்டாபயவிற்கு சென்ற எச்சரிக்கை

பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கோட்டாபயவிற்கு சென்ற எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே, நிதியமைச்சின் அதிகாரிகள் இலங்கையின் மோசமான நிதி நிலைமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்க தொடங்கினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது 2020,மே 13, திகதியிட்ட அமைச்சரவை குறிப்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. இதன்போது…

ஜனாதிபதி தேர்தலில், ஏன் போட்டியிடுகிறேன் – டளஸ் வழங்கியுள்ள விளக்கம்

பிரதான எதிர்க்கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் வரலாற்றில் முதல் கூட்டணி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காகவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முடிவு கட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர்…

100 ஆவது நாளில் காலி முகத்திடல் போராட்டம் – சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இதேவேளை, போராட்டத்தில்…

நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசாங்கம் கோட்டாபயவுக்கு அறிவிப்பு – இன்றும் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2 வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபயவை நாட்டுக்குள் அனுமதித்தமைக்கு எதிராக சனிக்கிழமை (16) எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டு…

ஜூலை 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை.

ஜூலை 20ஆம் தேதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் , புதிய பாடசாலை தவணை 21ஆம் தேதி தொடங்கும்.

நானும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறேன்.. உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்

பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் வேட்புமனுக்கள் கோரப்படும் போது தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறேன். வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்ச கூட்டணியுடன் 225 எம்.பி.க்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு…

அடுத்த 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் – பாராளுமன்றம் நாளை சனிக்கிழமை கூட்டப்படும் – சபாநாயகர்

அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஜூலை 16 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத்தை…

4 நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தம்

நான்கு நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய, அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். விமான சேவைகள் தடை மற்றும் இடைநிறுத்தம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன்படி…

ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக, டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, தான் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெரும இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரிஜினலாக கையொப்பமிட்ட கடிதத்துக்காக காத்திருக்கும் சபாநாயகர் – அடுத்த விமானத்தில் வரவுள்ள அதிகாரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கையொப்பமிடப்பட்ட இராஜினாமா கடிதத்தை, சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்துள்ளார். எனினும், கையொப்பமிட்ட குறித்த கடிதத்தை உறுதி செய்துகொள்வதற்காக அதன் மூலப் பிரதி தனக்கு நேரடியாகக் கிடைக்கும் வரை சபாநாயகர் காத்திருப்பதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து,…