பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் பரிந்துரை – 10 கட்சிகள் இணக்கம், JVP யை காணவில்லை
சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக எதிர்க்கட்சிகள் பரிந்துரைக்கவுள்ள பெயரை நாளையதினம் -15- இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபாநாயகருக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று -14- இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக எதிர்க்கட்சித் தலைவர்…
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு மூடப்படலாம்
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நியூஸ்நைட் நிகழ்ச்சிக்கே இக்கருத்தை வீரசிங்க கூறியுள்ளார். அத்தியாவசியமான பெற்றோலியத்துக்குச் செலுத்துவதற்கு போதுமான வெளிநாட்டு நாணயமாற்றானது கண்டுபிடிக்கப்படலாமா…
நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் – ரணில்
பாசிசத்துக்கு எதிரான போரில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என பிரதமரும் பதில் அதிபருமான ரணில் விக்கிரமசிங்க உறுதிபட தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிக அமைதியான போராட்டத்தை பாசிச வாதிகள்…
கோட்டாபயவிற்கு மாலைதீவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் மாலைதீவு அரசாங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவு அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய…
சர்வதேச பிடியாணை மூலம், கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்! – பிரித்தானிய எம்.பி வலியுறுத்து
ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச…
நாட்டை சபாநாயகரிடம் ஒப்படையுங்கள் – 9 கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை
ரணில் விக்கிரமசிங்காஉடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்து சபாநாயகரிடம் நாட்டை ஒப்படைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 9ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள், ரணில் பதவி விலக…
கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளம் தந்தை யார்..?
பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் நேற்று கையகப்படுத்த முற்பட்ட போது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு மத்தியில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் புகை ஒவ்வாமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மஹவ, தலதாகம பிரதேசத்தில்…
சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் கோட்டாபய ராஜபக்ஷ செல்லவில்லை… பிரைவேட் ஜெட்டில் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவில்லை, மாறாக இப்போது தனியார் விமானத்தில் பயணிக்கக் காத்திருக்கிறார் என்று டெய்லி மிரர் பிரத்தியேகமாக செய்தி வெளியிட்டு உள்ளது . ராஜபக்சேவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும்…
“பாராளுமன்றத்தைப் பாதுகாக்கவும்” – ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு
பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாராளுமன்றத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை ராஜினாமா செய்யமாட்டார்..
ஜனாதிபதி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு சென்றடையும் வரை ராஜினாமா செய்யமாட்டார் என அரட உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன. நேற்று மாலைதீவில் இருந்து அபுதாபி செல்ல இருந்த அங்கிருந்து புறப்பட்டு சென்றாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர்…