விளையாடப் போய் இங்கிலாந்தில் மாயமான, இலங்கையர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரித்தானியாவுக்கு சென்றிருந்த 10 இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 9 விளையாட்டு வீரர்களும், முகாமையாளருமே இவ்வாறு மாயமாகியுள்ளனர். கடந்த வாரம் மூவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது மேலும் 7 பேர் பிரித்தானியாவில் தங்கி தொழில்…
அரச வங்கியில் சுமார் 7 கோடி பண மோசடி விவகாரம்… 5 வருட விசாரணையின் பின் பெண் முகாமையாளருக்கு விளக்கமறியல்.
அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில்…
பங்களாதேஷின் எரிபொருள் விலைகள் பாரிய அளவில் திடீர் அதிகரிப்பு.. பெட்ரோல் விலை இலங்கை ரூபாவில் 513 ஆனது.
பங்களாதேஷின் எரிபொருள் விலைகள் 1971 இல் அந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. பங்களாதேஷ் அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு எரிபொருள் விலையை 51.7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இது இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்…
விஜயத்தை ஒத்திவையுங்கள் – சீனக் கப்பலிடம், இலங்கையின் கோரிக்கை
சர்ச்சைக்குரிய சீன “யுவான் வாங் 5” கப்பலின் இந்த நாட்டிற்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான “யுவான் வாங் 5” இந்நாட்டிற்கு வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
புறக்கோட்டை, மிதக்கும் சந்தைப் பகுதி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு… ஜனாதிபதி தீர்மானம்.
புறக்கோட்டை- மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி-ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே குறித்த பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உணவு தொடர்பில் விளக்கம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முதல்நிலை வணிக ஆசன (Business Class) வகுப்பில் உணவு கிடைக்காது என்ற கூற்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு பயணியின் காணொளி தொடர்பிலேயே ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தமது மறுப்பை வெளியிட்டுள்ளது. வணிக வகுப்பு…
கப்பலில் சென்ற 46 இலங்கையர்களை, திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா
இலங்கையில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலிய கப்பல் ஒன்று இன்று -05- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று சட்டவிரோதமாக கடல் வழியாக…
மதுரங்குளி பொலிஸ் சார்ஜன்டின் நேர்மை
புத்தளம் – கொழும்பு வீதியில் கிடந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய கைப் பையை கண்டுபிடித்த மதுரங்குளி பொலிஸார், அதனை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பொதுமக்களை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுரங்குளி பொலிஸ்…
அவசர கால சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்
நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த விருப்பம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம்,…
இன்றும் நாட்டின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு…
தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டின் தென்மேற்கு காற் பகுதியிலும்அத்துடன் மேல் மற்றும் தென் கடல் பிராந்தியங்களிலும் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழை தொடரக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…