• Sun. Oct 12th, 2025

Month: August 2022

  • Home
  • இப்போது விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம்

இப்போது விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தான் அனைத்து…

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு

அழைப்பின் பேரில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடிவு…

சீரற்ற காலநிலையினால் 4 பேர் மரணம், மூவரைக் காணவில்லை

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம்…

கோட்டாபய குறித்து ரணிலுக்கு வந்த கடிதம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேட்டம்பே ராஜோபவனாராமதிக கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் இன்று…

தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள, இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும்

தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு…

QR முறைமையில் சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டையூடான கியூ.ஆர் முறைமைக்கு சுமார் 50இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தினூடாக மாத்திரம் பதிவு செய்யுமாறும் தகவல் மற்றும்…

IMF உதவியை பெற்றுக்கொண்ட பல நாடுகள் அழிவடைந்துள்ளன, இலங்கையின் சகல பிரச்சினைகளுக்கும் IMF தீர்வாகாது

இலங்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் தீர்வாகாது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை உச்சநீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின்…

ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசித்த முதலாவது ஆர்ப்பாட்டக்காரர் கைது!

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக கூறப்படும் முதலாவது ஆர்ப்பாட்டக்காரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் நேற்று(01) விசேட பொலிஸ்…

ஆட்டமிழப்பு என நடுவர் அறிந்திருந்த போதிலும், கோரிக்கை விடுத்தாலே அவரால் தீர்ப்பு வழங்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லை வரையறுக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். அரசியல்வாதிகளுக்கு 75வயது வரையில் கடமையாற்ற முடியுமென நான் நினைக்கிறேன். இளைஞர்களால் மட்டுமே அரசியல் செய்யமுடியுமென்று நான் கூறவில்லை. இளைஞர்களுக்கும் வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அன்று…

இந்த ஆண்டு நாட்டின், பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் – ஜனாதிபதி ரணில்

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க…