• Sun. Oct 12th, 2025

Month: August 2022

  • Home
  • நான் கூறியவை உண்மைக்கு புறம்பானவை – அந்த கருத்துகளை வாபஸ் பெற்று, மன்னிப்பு கோருகிறேன் – ரஞ்சன்

நான் கூறியவை உண்மைக்கு புறம்பானவை – அந்த கருத்துகளை வாபஸ் பெற்று, மன்னிப்பு கோருகிறேன் – ரஞ்சன்

தாம் தெரிவித்த கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அந்த கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சத்தியக்கடதாசியின் மூலம் நீதிமன்றத்தில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது கருத்துகளால் பிரதம நீதியரசர் உட்பட சட்டத்துறையிலுள்ள சகலருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதாக…

எதிர்காலத்தில் சைபர் யுத்தம் நிகழலாம், எமது வீரர்கள் அதற்குத் தேவையான அறிவைப் பெற வேண்டும் – ஜனாதிபதி

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி,…

இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாயத்துறையில் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதுதொடர்பில் மேலும் தெரிவித்த…

அடுத்தடுத்து இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்

30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று (24) இலங்கையில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்றும் நேற்று (23) இலங்கையை வந்தடைந்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

திருத்தப்பட்ட பட்ஜெட் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடும் எனவும், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்…

பல்வேறு வைரஸ் தொற்று நோயாளர்கள் நாடு முழுவதும் இனங்காணல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மட்டுமன்றி டெங்கு காய்ச்சல், இன்புளுவென்சா மற்றும் வேறு வைரஸ் காய்ச்சல் தொற்று நோயாளிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத்…

367 பொருட்களுக்கு இறக்குமதி தடை – ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி வெளியீடு

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் . இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 367 பொருட்களுக்கு…

மாணவனின் சப்பாத்துக்குள் இருந்த பாம்பு குட்டி

மாணவனின் சப்பாத்துக்குள் இருந்து பாம்பு குட்டியொன்று இருந்த சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.   கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் பயிலும் 13 வயதான மாணவனின் சப்பாத்துக்குள்ளே  பாம்புக்குட்டி இருந்துள்ளது,   இன்று (23) காலையிலேயே அந்த பாம்புக்குட்டி கண்டறியப்பட்டுள்ளது.   மாணவன், பாடசாலை பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்த போது…

முன்னாள் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டிய சிறப்புரிமைகள், கோட்டாபயவுக்கும் வழங்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ரோஹினி…

2 வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது, பெரும்பான்மையை நிரூபிக்க அவசியம் இல்லை – ரணில்

இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  தேர்தலை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  மேலும்…