யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு, மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறு மக்கள் வேண்டுகோள்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் நாவிதன்வெளி…
12 வகையான பொருட்களின் விலைகளை, குறைத்துள்ளதாக சதொச அறிவிப்பு
12 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, நாட்டரிசி, பருப்பு, கடலை, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, வெள்ளைப்பூண்டு, நெத்தலி,…
இன்றும் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை தொடரும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் குருநாகல், கண்டி, நுவரேலியா, காலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான…
மாலபே பொலிஸாரை கைது செய்த கொட்டாவ பொலிஸார்!
கொட்டாவ வித்தியால சந்தியில் இளைஞர் ஒருவரிடமிருந்து தங்க நகை மற்றும் கைப்பேசியை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மாலபே பொலிஸில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் சார்ஜென்ட் ஒருவரும் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்களும்…
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம்!
அடையாளம் காணப்பட்ட ஒரு துறைக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR முறைமை தொடர்பில் இன்று (23) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த…
பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாக குறைக்க முடியும் ; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் என்.கே ஜயவர்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
அரசுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார் ரணில், நிராகரித்தார் சஜித்
ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் விசேட சந்திப்பு அமைச்சுப் பதவிகள் நாட்டுக்குச் சுமையாக மாறியுள்ளது எனவும், அமைச்சுப் பதவிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஆர். ரஞ்சித் மத்தும…
இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள், பஸ்களை துரிதமாக அறிமுகப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்
இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள் மற்றும் பஸ்களை துரிதமாக அறிமுகப்படுத்துவது தொடர்பிலான பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இலங்கையில் பத்து இலட்சத்துக்கும்…
சீனக் கப்பல் இன்று, நாட்டை விட்டு புறப்படும்
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) இன்று (22) புறப்படுமென அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய எடுத்த தனிப்பட்ட முடிவுகள், நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது – பீரிஸ்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு…