இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) இன்று (22) புறப்படுமென அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) இன்று (22) புறப்படுமென அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.