• Mon. Oct 13th, 2025

Month: August 2022

  • Home
  • எரிபொருள் இறக்குமதி 500 மில்லியன் டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்தது

எரிபொருள் இறக்குமதி 500 மில்லியன் டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்தது

நாட்டில் QR முறைமை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையிலான எரிபொருள் விநியோகத்…

அநாவசியமாக முட்டைகளை சேகரித்தால், அரசுடைமையாக்கப்படுமென எச்சரிக்கை

உற்பத்தியாளர்களினால் அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகளை அரசுடைமையாக்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். நேற்று முன்தினம்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை…

இலவசமாக உணவளிக்க முடியாது, வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனே வெளியேறவும் – ஜனாதிபதி

கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில்…

மண்ணெண்ணெய் விலை 87 ரூபாயில் இருந்து 340 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முன்னேற்போதும் இல்லாத வகையில் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் விலை ரூ.87ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் விலைகள் குறைக்கப்பட்டது போல் எதிர்வரும் வார்த்தையும் விலைகள் குறைக்கப்படும் ; வர்த்தக அமைச்சர்

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படவுள்ளது. எவ்வாறாயினும், கோழிப் பண்ணையாளர்கள் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டால், கட்டுப்பாட்டு விலை அவசியமில்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

வங்கி நாணய கடித வழங்கலில் முன்னேற்றம்!

ஏற்றுமதிகளுக்கான வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவையில் உள்ள நாணய கடிதங்களை தற்போது கிரமமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் தனியார் வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பை குறைக்காமல் நிர்வகிக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.நாணயக்கடிதங்கள் தொடர்பில் இரண்டு…

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்: கஞ்சன விஜேசேகர

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் முன்வைக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

இலங்கையின் பல மில்லியன் கணக்கான, மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி பல மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அறிக்கை வௌியிட்டுள்ளது.  உணவுப் பாதுகாப்பை பேணவும் சமூக பாதுகாப்பு முறையை நிறுவுவதற்கும் நியாயமான வரி  விதிப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உயர் மட்ட…

தெளிவான நிபந்தனைகளுடன் சர்வதேம், இலங்கைக்கு உதவ வேண்டும் – மல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மூன்று காரணிகளால், இலங்கையின் ஜனநாயகம் பாரியளவில் சிதைவடைந்துள்ளதாக மல்கம் ரஞ்சித்…

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு ஜப்பானிடமிருந்து 500 மில்லியன் யென் நிதி

இலங்கையில் தொற்றா நோய்களுக்கு எதிராக சிகிச்சைகளை வழங்கக்கூடிய வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான நவீன ஜப்பானிய மருத்துவ சாதனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு 500 மில்லியன் ஜப்பானிய யென்களை மானியமாக வழங்கும் நிகழ்வு நேற்று (18)…