50 சதவீதமான இலங்கையர்கள் விட்டமின் D குறைபாடுடையவர்கள்
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 50 சதவீதமானவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு காணப்படுவதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிரஞ்சலா மிகொட விதான தெரிவித்தார். விட்டமின் டி குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாவதாக…
இலங்கை பாராளுமன்றத்தில் எலிசபெத்தின் மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது. (09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சவப்பெட்டிகளின் விலை இரட்டிப்பாக அதிகரிப்பு
சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப் பெட்டியின் விலை தற்போது 60…
தேசிய சபையை அமைக்க கட்சி தலைவர்கள் இணக்கம், 37 பேர் அங்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்கும் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.…
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் (Michelle Bachelet) அறிக்கை -08- வௌியிடப்பட்டது. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த…
மாணவர்களின் பைகளை சோதனையிட தீர்மானம் – கல்வியமைச்சு அதிரடி, பெற்றோர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்பட கோரிக்கை
பாடசாலை மாணவர்கள் போதைபொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில், மாணவர்களின் பாடசாலை பையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும், ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களின் பைகளில் சூட்சுமமாக வைக்கப்படுகிறது என்றார்.…
நாட்டில் வாகன உதிரி பாகங்களின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது
நாட்டில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன உதிரி பாகங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், பேருந்துகள் போன்றவற்றின் சில்லுகள், பேட்டரிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக சந்தையில்…
ஒரே பார்வையில் 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் – ஒரேயொரு முஸ்லிம்
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு, ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டிய – நிதி…
இலங்கையில் 2,773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்
இலங்கையில் 2,773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 06 மாவட்டங்களில் உள்ள 2,773 இடங்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் அதிக…
சீனாவில் இருந்து தெஹிவளைக்கு வந்த, 3 வங்காளப் புலிக்குட்டிகளின் தாய் ‘கெல்ல’ புற்று நோயினால் உயிரிழப்பு
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று வங்காளப் புலிக்குட்டிகளின் தாயான “கெல்ல” உயிரிழந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி அகிரா, டுமா மற்றும் லியோ என்ற குட்டிகளைப் பெற்றெடுத்த “கெல்ல” கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர்…