• Thu. Oct 23rd, 2025

Month: September 2022

  • Home
  • மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில்…

காலி முகத்திடலில் நீல அலைகள் – காரணம் என்ன..?

காலி முகத்திடலில் கரையில் நீல அலைகள் கரையோரங்களை ஒளிரச் செய்தமை இந்த வாரம் அவதானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வு பயோலுமினென்சென்ஸ் என்று அழைக்கப்படுகின்றது. “பயோலுமினென்சென்ஸ் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும், அங்கு உயிரினங்கள் தங்கள்…

நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த பெண் – சிறுநீரகமும், கல்லீரலும் உடனடியாக தானம்

பொலநறுவை பிரதேசத்தில் நாய் ஒன்றின் மீது ரயில் மோதப்போவதை அவதானித்த பெண் ஒருவர் நாயை காப்பாற்றிய போது அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டு நாயை காப்பாற்றிய போது ரயிலில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று…

இன்று இலங்கை வரும் ஐ.நா பிரதிநிதி!

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி…

ஜனாதிபதியின் வௌிநாட்டுப் பயணம் குறித்த அறிவிப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை அதிகாலை (26) ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றார். முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், ஜப்பானின் முன்னாள் பிரதமர்…

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட கைக்குழந்தை!

பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை கட்ட சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த…

சர்வதேசத்தின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் – ஐ.நா.வில் அலிசப்ரி உரை

தவறான மற்றும் நிதிச் சரிவை எதிர்கொள்ளும் அரசாங்கங்களால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் அவற்றின் பொருளாதாரங்களும் தீவிர ஆபத்தில் உள்ளன என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில்…

2970 A/L மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு, 5000 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி…

கொழும்பில் சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் படகு சேவை

கொழும்பு நகரின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பயணிகள் படகு சேவை ஒன்று நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை தியன உயன மற்றும் அக்கொன-ஹினடிகும்புரவில் இருந்து வெள்ளவத்தை வரை இந்த பயணிகள் படகு சேவை நடத்தப்பட உள்ளது. படகுகள் சூரிய மின்…

650 மில்லியன் ரூபா மருந்துப் பொருட்களை சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது

650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகை இன்று (23) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு சீனா இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு…