கோவக்காய் செடியில் இருந்து நீரிழிவுக்கு புதிய மருந்து – ருகுணு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பு
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கராப்பிட்டியவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு…
தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்ட 15 வயது மகன்
ரக்வான பிரதேசத்தில் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பதினைந்து வயது மாணவன்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் உதவியுடன் குறித்த நபர்களுக்கு அந்தஸ்து பாராது தண்டனை வழங்கப்படும் என…
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை 10-13% இனால் குறைக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கட் வகைகளின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.…
ஆட்டோக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்
இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் புதிதாக 19 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகைகளில் சுமார் 15,000 வாகனங்கள் பதிவு…
பாராளுமன்றத்தை இன்றுமுதல் பார்வையிடப் போகலாம்
இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோவிட் தொற்று நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு…
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமுள்ள முதல் 5 நாடுகளில் இலங்கை
2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. 53 நாடுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதிக பெயரளவிலான…
தென்னாபிரிக்கா, டுபாய் இருபதுக்கு 20 தொடரில் 5 இலங்கை வீரர்கள்
எதிர்வரும் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க இருபதுக்கு20 தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மூன்று இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மகேஷ் தீக்ஷன முன்னதாக ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியினால் இந்த தொடருக்காக முன்னதாக ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியினால்…
நமது கடனை அடைப்பதற்கு 25 செல்லும், சுதந்திரம் பெற்ற 100 ஆவது ஆண்டில் சுபீட்சமான நாடாக முடியும் – ரணில்
வங்குரோத்து நிலையை அடைந்துள்ள இலங்கை அதிலிருந்து மீள பல தசாப்தங்கள் ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபேத் மகாராணியின் இறுதி நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றுள்ளார். இதன்போது புலம்பெயர் இலங்கையர்களுடன் இடம்பெற்று…
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக விளக்கம் வெளியானது.
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கு இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 20 முதல்…