மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல, பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனை
மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது…
15,000 வீடுகளுக்கு ஆபத்து
நாடளாவிய ரீதியில் 15,000 வீடுகள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 15,000 வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மண்சரிவு ஆய்வுகள்…
உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடம்
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டினி சுட்டெண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சுட்டெண்ணின் படி இலங்கை 13.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது கடந்த ஆண்டில் பட்டினி சுட்டெண்ணில் 116…
இலங்கையில் 5 புதிய வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு
மேலும் இரண்டு புதிய வகை நுளம்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் குழு கண்டுபிடித்துள்ளது. கியூலெக்ஸ் சின்டெலஸ் மற்றும் கியூலெக்ஸ் நியர்இன்பியுலா என அழைக்கப்படும் இந்த நுளம்பு இனங்கள் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்து மற்றும் இந்தியா…
7 நாட்களாக காய்ச்சலுடன், சளி – எட்டு மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேச புரம் பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதுடன் , சளியும் காணப்பட்டுள்ளது. …
கடனை திருப்பிக் கேட்கும் பங்களாதேஷ்
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், சாதகமான பதில்களை வழங்கியதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின்…
கட்டாய 2 நிபந்தனைகளை விதித்துள்ள பொதுஜன பெரமுன – இல்லையேல் ஆதரவளிக்கமாட்டோம் என பகிரங்கமாக அறிவிப்பு
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை தடைசெய்யும் விதி உள்ளிட்ட இரண்டு விதிகளை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
ஆட்டோ கட்டணம் குறைக்கப்படுமா..?
முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இவ்வாறு பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில…
ஒரு மாதத்திற்குள் 900 லட்சம் ரூபா வருமானம்
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி…
ஆசியாவின் சம்பியன், நபீபியாவிடம் வீழ்ந்தது – வரலாற்று வெற்றி என்கிறது ICC
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.…