• Sat. Apr 4th, 2026

Month: November 2022

  • Home
  • எல்லோரும் அவ்வாறில்லை, மனிதநேயம் கொண்டவராக திகழும் “முஹம்மத்”

எல்லோரும் அவ்வாறில்லை, மனிதநேயம் கொண்டவராக திகழும் “முஹம்மத்”

நாட்டின் பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் பொதுவாக கண்டனங்களும் விமர்சனங்களும் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், எல்லோரும் அவ்வாறில்லை என்பதுதான் உண்மை. மனிதநேயம்கொண்ட நல்லவர்களும் இருக்கின்றார்கள் என்பதை பாணந்துறை சாரதி ஒருவரின் சிறந்த…

335 பயணிகளை சுமந்தபடி, இலங்கை வந்த மிகப்பெரிய விமானம்

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான சார்ட்டர் ஏர்லைன் “அஸூர் ஏர்” சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.  335 பயணிகளுடன் குறித்த விமானம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதேபோல், நாளை (04) முதல் இலங்கைக்கான…

கொழும்பு துறைமுக நகரத்தில் (Duty free mall) அடுத்த வருடம் திறக்கப்படவுள்ளது

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக வளாகம் (duty free mall) அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படவுள்ளது. இதில் உலகின்  மூன்று முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்குவதுடன், இது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய தீர்வையில்லா வணிக வளாகமாக அமையும் என்றும்…

கொரிய மொழி பரீட்சையில், தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..?

இந்த ஆண்டு நடைபெற்ற கொரிய மொழி சிறப்பு தேர்வில் 1,398 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தென் கொரியாவில் வேலைக்குச் சென்று வெற்றிகரமாக நாடு திரும்பிய இலங்கையர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.  அதன்படி இந்த ஆண்டுக்கான…

மலேஷியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட நன்கொடை

மலேஷிய அரசாங்கம் இலங்கைக்கு 22,350,000 ரூபா மதிப்புள்ள (2,88,610 மலேஷிய ரிங்கிட்) மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸிடம், புத்ரா ஜெயாவிலுள்ள சுகாதார அமைச்சில், மலேஷிய…

இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான டீசலை வழங்கியது சீனா

சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த எரிபொருள் நன்கொடையானது நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான சார்ட்டர் ஏர்லைன் “அஸூர் ஏர்” நாளை (03) முதல் இலங்கைக்கான வாராந்திர விமான சேவையை தொடங்கவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 04 ஆம் திகதி முதல் இலங்கைக்கான விமான சேவைகளை…

முகம் வௌ்ளையாக பயன்படுத்தப்படும் கிரீம்களினால் ஏற்படும் பக்க விளைவுகள்!

சருமத்தை வெண்மையாக்கும் பல்வேறு முகப்பூச்சு க்ரீம்கள் சரும சிக்கல்களை ஏற்படுத்துவதாக தோல் நோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர், சமூகத்தில் பலர் இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருப்பதாக…

சவூதி அரேபியாவில், இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் நிர்மாணத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கையர்களை இணைத்துக் கொள்வதற்கான தரவுகளை திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்தப் பணியை மேற்கொள்கிறது. கட்டட வடிவமைப்பாளர்கள், சிவில் பொறியியலாளர்கள், நில அளவையாளர்கள் போன்றவர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்பு கிடைப்பதற்கான…

பனிப்பாறையில் மோதிய பின்னரே நான் டைட்டானிக் கப்பலை பொறுப்பேற்றேன்

பனிப்பாறையில் மோதுண்டதன் பின்னரே தாம் டைட்டானிக் கப்பலை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மோதுண்ட பனிப் பாறையிலிருந்து கப்பலை மீட்டு எடுக்கவே முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த…