யாழில் இருந்து இந்தியாவிற்கான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது
யாழில் இருந்து இந்தியாவிற்கான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையில் இருந்து முதலாவதாக வருகை தந்த விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
“பொறுமையாக இருக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என்பதால் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (11) பிற்பகல் அனுராதபுரம் விகாரைக்கு சென்ற அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே…
ஏமாறாதீர்கள், ஏமாறாதீர்கள் – பாஸ்வேர்ட், கடவுச்சொல்லை வழங்கி விடாதீர்கள்
மோசடியான அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும்…
IMF தலைவரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி!
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு
கடந்த நவம்பர் மாதம் வௌிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில்…
கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானங்கள் ரத்து – மண்டோஸ் புயலின் எதிரொலி
மண்டோஸ் புயல் காரணமாக கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உள்ளிட்ட மூன்று சர்வதேச விமானங்களும் 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும், இரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, அபுதாபி மற்றும் பிரெஞ்சு ரீயூனியனில் உள்ள ரோலண்ட் கரோஸ் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பயணித்த…
இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 50 வீதமானோர் ஊட்டச்சத்து குறைபாடு
இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 50 வீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான உப குழு குறிப்பிட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய…
மனித மூளையில் சிப், சோதனையில் 1,500 விலங்குகள் மரணம் – சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்
வாஷிங்டன், கடந்த 2016 ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவைச் சேர்த்து நியூராலிங்க் நிறுவனத்தை ஆரம்பித்தார் எலான் மஸ்க். இவர்கள் மூளையில் பொருத்தும் சிப்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிப்களை பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் அவர்களால் நடக்கவும்,…
தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிப்பு
உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி, டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்றைய (08) கூட்டத்தின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.