• Fri. Nov 28th, 2025

Month: December 2022

  • Home
  • காற்று மாசு – முகக்கவசம் அணியவும் – வைத்தியர்கள் அறிவுரை!

காற்று மாசு – முகக்கவசம் அணியவும் – வைத்தியர்கள் அறிவுரை!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு டொக்டர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் டொக்டர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். காற்று மாசு நிலை…

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு

நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் 390 என தெரிவிக்கப்படுகின்றது.…

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் மற்றும் இலங்கையில் உள்ள முகவர்…

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான அறிவிப்பு

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்…

13,000 சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள துயர்மிகு செய்தி

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும்…

நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன்

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.யொருவர் பாராளுமன்றத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.…

2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். இவர் 8ம் வகுப்பில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி…

சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய, காஜாமொய்தீனின் கண்ணீர் வாக்குமூம்

என் நாட்டிற்காக நான் உயிர்விடலாம், ஆனால் நீங்க உயிர்விடக்கூடாது..!  சதாம் உசேன் க்கு சமையல்காரனாய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க. சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன் ‘மிகச் சிறந்த…

பாடசாலை ஒன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிசாலையில் இருந்து 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த…

உடல் உறுப்பு கடத்தல் – விசாரணை குழு நியமனம்

உடல் உறுப்பு கடத்தல் குறித்து அண்மையில் அத தெரண உகுஸ்ஸாவின் ஊடக வௌியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலை குறித்து விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக 7 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே,…