துருக்கிக்கு 10 மில்லியன் ரூபாய்களை வழங்கிய Light for Life
துருக்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென லைட் Fபொ லைப்f அமைப்பு பத்துமில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மேடம் டிமெட் செகர்சியோக்ல அவர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வு 09-03-2023 துருக்கி தூதுவராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைப்பின் செயற்குழு…
பட்டமளிப்பு விழாவில் உலக மக்களை, ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி
படித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு தலையில் குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை கட்டாயம் பார்க்கலாம். வீட்டுக்கு வந்தவர்கள் அந்த படம் குறித்து கேட்டால் அவர்கள் கல்லூரி நாட்களை பற்றியும், படித்து முடித்து பட்டம் வாங்கிய…
சவூதிக்கும், ஈரானுக்கும் வாழ்த்துக் கூறும் அலி சப்ரி
சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை எளிதாக்கிய சீனாவுக்கும் அலி சப்ரி நன்றி கூறியுள்ளார். எங்கும் அமைதி என்பது எல்லா இடங்களிலும்…
சவூதி – ஈரான் வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம், சீனாவின் முயற்சி வெற்றி
சவூதி அரேபியாவும் ஈரானும் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கவும் தங்கள் தூதரகங்களை மீண்டும் திறக்கவும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. சவூதி அரேபியாவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையே நல்ல அண்டை நாடுகளுடன்…
பணத்தையும், கடவுச்சீட்டையும் வழங்குவதற்கு முன் பரிசீலித்துப் பாருங்கள்
இஸ்ரேல் நாட்டில் தாதியர் வேலை வழங்குவதாக கூறி ஒருவரிடம் இருந்து 1,195,000.00 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் உட்பட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் தாதியர் சேவை வேலை வழங்குவதாக…
கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6500 மெட்ரிக் தொன் அரிசி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெ.டன் அரிசி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க…
இஸ்லாமிய சமுதாயத்துக்கும், திமுகவுக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது
சென்னையில் நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய…
விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும்…
எரிபொருள் விலை குறைக்கப்படுமா..? இன்று அமைச்சர் கூறிய தகவல்
எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (10.03.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து…
சிறுமிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை – தாக்கிய பெண் கைது
சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமியின்…