துருக்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென லைட் Fபொ லைப்f அமைப்பு பத்துமில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மேடம் டிமெட் செகர்சியோக்ல அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வு 09-03-2023 துருக்கி தூதுவராலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான தொழிலதிபர் பைசல் புஹாரி, எம் ஐ எம்.இம்தியாஸ், உஸ்மான் ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்