• Sun. Oct 12th, 2025

துருக்கிக்கு 10 மில்லியன் ரூபாய்களை வழங்கிய Light for Life

Byadmin

Mar 12, 2023

துருக்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென லைட் Fபொ லைப்f அமைப்பு பத்துமில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன்  இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மேடம் டிமெட் செகர்சியோக்ல அவர்களிடம்  கையளித்தார்.

இந்நிகழ்வு 09-03-2023 துருக்கி தூதுவராலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான தொழிலதிபர் பைசல் புஹாரி, எம் ஐ எம்.இம்தியாஸ், உஸ்மான் ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *