• Sun. Oct 12th, 2025

Month: March 2023

  • Home
  • ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து

ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும்

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாணய மாற்று விகிதங்கள் (முழு விபரம்)

இன்று -13- பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் மாற்றம் இல்லை. இலங்கை வர்த்தக வங்கிகளின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்.

டொலர்களை பதுக்கியவர்களுக்காக பரிதாபப்படும் ஆளுநர்

மத்திய வங்கி வழங்கிய பொதுமன்னிப்புக் காலத்தில் டொலர்களை தம்வசம் வைத்திருந்தவர்கள் நாணயத்தை மாற்றியிருந்தால் அதிக பெறுமதியை பெற்றுக்கொண்டிருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு…

கட்டாரில், இலங்கையர் வபாத்

இலங்கையில் நிந்தவூரை சேர்ந்த காலிதீன் முஹம்மத் அரபாத் (31 வயது) அவர்கள் 11/03/2023 சனிக்கிழமை கட்டாரில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக. அன்னாரின்…

ஜனாதிபதிக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த…

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (13) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை…

டொலரின் பெறுமதி வீழ்ந்தாலும், வாகன விலை குறையாமலிருப்பது ஏன்..?

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும், வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிடின் வாகன விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.  பயன்படுத்திய…

அமைச்சர் காஞ்சன விசேட அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகி,…

10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 12 வயது சிறுவர்கள்!

10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டம் ஜுன்வாய் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள்…