• Sat. Oct 11th, 2025

Month: April 2023

  • Home
  • ஹங்கேரி நாட்டின் 52 மில்லியன் யூரோ நிதி உதவி மூலம் மேம்பாலம்.

ஹங்கேரி நாட்டின் 52 மில்லியன் யூரோ நிதி உதவி மூலம் மேம்பாலம்.

ஹங்கேரி அரசின் 52 மில்லியன் யூரோ நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்படும் கொஹுவல சந்தி மற்றும் கெட்டம்பே சந்தியில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தின் எதிர்கால பணிகள் தொடர்பாக ஹங்கேரி அரச அதிகாரிகளுக்கும் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்…

மேலும 6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

சூடான் குடியரசில் இருந்து வெளியேற்றப்பட்ட 06 இலங்கையர்களின் 2வது தொகுதி ஜித்தா கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்தது. ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதரகம் இதனை உறுதி செய்துளளது.

IMF முன்மொழிவு நிறைவேற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது. இதன்படி, ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன் பின்னர், உரிய முன்மொழிவு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்…

பணவீக்கம் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. மார்ச் மாதத்தில்…

நாளை 10 மணித்தியால நீர் வெட்டு

நாளை (29) காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொலன்னாவை நீர் விநியோகப்பிரிவில் அத்தியவசிய பராமரிப்பு…

புலம்பெயர் தொழிலார்களுக்கு சுங்க நிவாரண சலுகை (Duty Free) தொகை அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலார்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க நிவாரண சலுகை (Duty Free) தொகை, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

மத்திய வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27) நிதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.…

கோழிப்பண்ணை தொழில்துறை அதிகாரிகளுடன் விவசாய அமைச்சர் சந்திப்பு

கோழிப்பண்ணை மற்றும் முட்டை கைத்தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் தொழில்துறையை ஒழுங்கான முறையில் பராமரித்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை தொழில்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது…

எச்சரிக்கை..! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

நேற்றைய தினம் (26) 7 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (25), இலங்கையில் இருந்து நான்கு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மே 1 புதிய திட்டம்!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.…