• Sat. Oct 11th, 2025

மேலும 6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

Byadmin

Apr 28, 2023


சூடான் குடியரசில் இருந்து வெளியேற்றப்பட்ட 06 இலங்கையர்களின் 2வது தொகுதி ஜித்தா கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்தது.

ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதரகம் இதனை உறுதி செய்துளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *