5 மில்லியன் மாயம் – விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 நாணயத்தாள் வகை) காசுக்கட்டு குறைவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. பொலிஸ்…
எடை அடிப்படையில் முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு
எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை…
எரிசக்தி விநியோகம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு
அண்மைக்காலத்தில் அதிகளவான எரிசக்தி தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் உற்பத்திக்கு 49.53 GWh தேவை ஏற்பட்டதாகவும் அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இன்று (20) 50 GWh…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகர அறிவிப்பு
இம்முறை யால போகத்திற்காக MOP உரத்தின் விலையை 4,500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 50 கிலோ MOP உரம் ஒரு மூட்டை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், அந்தத் தொகையை விவசாயிகள்…
முஸ்லிம்களிடம் பிரதமர் விடுக்கும் வேண்டுகோள்
சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். கடந்த தசாப்தங்களில் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் தீவிரமாக பங்களித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய இப்தார் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை…
சீனாவை முந்திய இந்தியா! ஐ.நா அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அமைப்பு 2023-ம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது.…
குழந்தைகள், முதியவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அவதானத்திற்குரிய மட்டத்திற்கு உயரக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை,…
பால் மாவின் விலையை மீண்டும் குறைக்க தீர்மானம்!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடன் நேற்று (19) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார். ஏப்ரல்…
திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவுக்காக திறைசேரியில் இருந்து பணம்…
அரை சொகுசு பேருந்துகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
அரை சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின்படி…