டுபாயில் இலங்கையர் படுகொலை – நடந்த கொடூரமும், தாயின் உருக்கமான வேண்டுகோளும்
குடும்ப வறுமை நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில், குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இரு சகோதரர்கள் வேலைக்காக சென்றிருந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய சகோதரனை மீண்டும்…
காணாமல் போன முனவ்வரா ஜனாஸாவாக மீட்பு – பிரதேசத்தில் பதற்றம்
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில்…
பால்மாவின் விலை குறைகிறது
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் எனவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படை வரலாற்றில் திருப்பம்
கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக, இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதல் தொகுதி பெண் கடற்படையினர் 2023 மே 11…
கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் பிரதமர்
பின்லாந்து பிரதமர் சனா மரீன் மற்றும் அவரது கணவரும் விவாகரத்து பெறுவதற்கு கூட்டாக விண்ணப்பித்துள்ளனர். 2019 ஆம் ஆணடு தனது 34 ஆவது வயதில் பின்லாந்தின் பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார்.…
இங்கிலாந்தில் புதிய மைல்கற்களை எட்டும் முஸ்லிம்கள் – மேயராக ஹிஜாப் அணிந்த தபீன் செரீப் தெரிவு
மான்செஸ்டரின் பெருநகரமான டேம்சைட்டின் முதல் முஸ்லீம் மேயராக ஹிஜாப் Cllr Tafheen Sharif தெரிவு செய்யப்பட்டுள்ளார். It would be a great moment for a hijabi Muslim British woman on Tuesday, May 13, as she becomes…
ரூபாவின் பெறுமதியில் மீண்டும் கடும் உயர்வு! மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்(10. 05.2023) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்…
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.நாளை (11.05.2023) முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னோடி திட்டத்தின் கீழ்,…
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரம் – 18 வயது இளைஞர் கைது
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த…