கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை
இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை…
குற்றவாளியானார் டிரம்ப் – 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் ஈ…
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ´அஸ்வெசும´ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான…
கடன் எல்லை வசதியை ஒரு வருடத்திற்கு நீட்டித்த இந்தியா
இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட கடன் வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில், தற்போது இந்தியா…
படகு விபத்து: ஒரே குடும்பத்தில் 11 பேர் வபாத்
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு…
கண் சத்திர சிகிச்சை திடீரென நிறுத்தம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10 நோயாளர்களின் கண்பார்வை குறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய…
இலங்கை ரூபாவின், இன்றைய பெறுமதி
நேற்றுடன் (மே 08) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 309.56 முதல் ரூ.…
170 இலட்சம் ரூபா தங்கத்தை கடத்திவந்த 3 பேர் கைது
170 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் 604 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இரு பெண்கள் உட்பட மூவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்த இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. …
ஏழை விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன், முஹம்மது இர்பான் வரலாற்றுச் சாதனை
ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி சலாஹுத்தீனுடைய 17 வயது மகனான இர்ஃபான். உபி , சந்தௌலி பகுதியில் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பிடித்துள்ளார். தன்னுடன் சமஸ்கிருத மீடியத்தில் பயின்று இறுதி தேர்வுகள் எழுதிய மொத்தம் 13,738 மாணவர்களில் 82.71% மதிப்பெண்களை…
ஆண்களை ஏமாற்றிய, பெண் கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் 25 இலட்சம் ரூபாவை…