O/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு…
2 பேரை கடத்திச் சென்ற 6 நபர்களை சுற்றிவளைத்து பிடித்த STF
பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கடத்திச் சென்றுகொண்டிருந்த 6 பேரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். தெமட்டகொடையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும்…
கணவனின் வெறியாட்டத்தில் குடும்பப் பெண் படுகொலை
வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று (26.05.2023) இளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மரணமடைந்த 28 வயதுடைய பெண், அரச வைத்தியசாலை…
50 ரூபாய்க்காக ஒரு கொலை
50 ரூபா பணத் தகராறில் கல்கிஸ்ஸ உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி…
6 வயது சிறுவனுக்கு போதைப்பொருளை கொடுத்துவிட்டு நிகழ்ந்த அக்கிரமம்
6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின்…
இலங்கையில் இருந்து ரஷ்ய விமானத்தில் தாய்லாந்து செல்லவுள்ள யானை
இருபது வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சக் சுரின் என்ற யானை நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலைமையை கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் தாயகம் திரும்பவுள்ளது. இதற்காக புதிய கூண்டு கட்டப்பட்டு விமான ஏற்பாடுகள் முடிந்த பிறகு…
ரூபாவின் இன்றயை நிலவரம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாயாக உள்ளது. அத்துடன், விற்பனை விலை 308.54 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள், சவூதி அரசாங்கத்தினால் இமாம்களுக்கு இருக்கவேண்டிய நாங்கு அடிப்படை தகைமைகளைக்கொண்டு தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்கள்…
எரிபொருள் விலை திருத்தம், கோட்டா அதிகரிப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்
எரிபொருள் விலை திருத்தம் மற்றும் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு என்பன தொடர்பில் சற்று முன் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26.05.2023) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தேசிய எரிபொருள் அனுமதி – QR…
இலங்கைக்கு டொலர் பரிசு மழை!
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்தை பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி இலண்டன்…