• Fri. Nov 28th, 2025

Month: May 2023

  • Home
  • இன்று ரூபாவின் பெறுமதி பற்றிய விபரம்

இன்று ரூபாவின் பெறுமதி பற்றிய விபரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (மே 22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 298.29 முதல் ரூ. 297.32…

மாணவி கடத்தல் தொடர்பில் 5 பேர் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது…

நுவரெலியாவில் கடும் மழை – மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பகல் வேளையில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீரோடைகள், ஆறுகள் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை பெருக்கெடுத்துள்ளன. இதனால் நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்தப் பாடசாலைக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை…

சொக்கலேட் கொடுத்து, வெள்ளை வேனில் கடத்தல் முயற்சி – நகைக் கடைக்குள் புகுந்து தப்பித்த மாணவி

பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாவளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தனர். பண்டாரவளை, துஹூல்கொல்ல பிரதேசத்தை…

உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளார். இறந்ததாகக் கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, நீதவான் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த…

தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரிப்பதில் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். மூன்று அதிகாரிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளதாக அவர்…

பா.ஜ.கவின் கோட்டைக்குள் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி135 இடங்களில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றுள்ளனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று (20.05.2023) நடைபெற்றது.

குழந்தைகளை நாசமாக்கும் ஸ்மார்ட்போன் – புதிய ஆய்வில் வெளியான தகவல்கள்

கட்டமைப்பில் இருப்பதால் ஏற்படும் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. என்ன செய்யவேண்டும்?கடந்த ஆண்டு, சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. ”இந்தியாவில் 53 கோடி வாட்ஸ்அப்…

ஒட்டிப்பிறந்த ஹசானாவும், ஹசீனாவும் பிரிக்கப்பட்டார்கள்

சவூதியின் சிறப்பு அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரிக்க முடிந்தது. 36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு…