• Fri. Nov 28th, 2025

Month: May 2023

  • Home
  • பாத்திமா கொலை வழக்கு – சந்தேகநபர் விளக்கமறியலில்…

பாத்திமா கொலை வழக்கு – சந்தேகநபர் விளக்கமறியலில்…

கம்பளை பிரதேசத்தில் யுவதியொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் படுகொலை…

முனவ்வராவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

கம்பளை அல்பிட்டிய பிரதேசத்தில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பாத்திமா முனவ்வரா என்ற யுவதி சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர், சடலம் இன்று -14- உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், சற்றுமுன்னர்…

அடுத்த 24 மணித்தியாலங்களில், மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

அடுத்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றின் தாழ்நிலப் பகுதிகள் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (14) காலை முதல் நில்வலா ஆற்றுப் பகுதியின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து…

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல்…

ஜனாதிபதியின் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கும் கிராம சேவகர்கள்

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் நோக்கத்தில் கிராம சேவகர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கோவிட் நோயின் நிலைமை மற்றும் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடு வீடாகச்…

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று -13- சற்று குறைந்துள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது. மேலும் நேற்று (12) 161,600 ரூபாவாக பதிவாகி…

சிறுமியின் முகத்தினை துணியால் பொத்தி, கடத்த முயன்ற இளைஞனை பிடித்த மக்கள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று (13) கைவேலிப்பகுதியில்  10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,…

15 வயது மாணவியை காணவில்லை

பெந்தோட்டை, சிங்கரூபாகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று -12- முறைப்பாடு செய்துள்ளார். சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இளைஞருடன் தனது மகள்…

அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படவுள்ள கருவி

மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள, மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் மூன்றில் ஒரு வீத பஸ்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இதற்கமைய, 24 மணிநேரமும் இயங்கும்…