• Sat. Oct 11th, 2025

Month: June 2023

  • Home
  • மற்றுமொரு கட்டணமும் உயர்ந்தது

மற்றுமொரு கட்டணமும் உயர்ந்தது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் 100,000 ரூபாய் செலுத்த…

ஹஜ், உம்ரா யாத்திரிகர்களுக்கு நவீன தொழிநுட்பத்தினூடான வசதிகள்

சிகிச்சைகளைப் பரிந்துரை செய்வதற்கான வீடியோ உரையாடல்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வசதி போன்ற ஆரோக்கிய விடயங்களில் நல்ல சேவைகளை வழங்கவென இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்இப்னி (Asafny) அவசர நிலமைகளின்போது உடனடியாகப் புகார் செய்யவும், சரியான இடத்தை வந்தடையவும், விசேட தேவையுடையோருக்கு உதவிடவும்…

இப்படிச் செய்யாதீர்கள்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 மில்லியன்  ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொள்ளையடிப்பதால் நெடுஞ்சாலைகளுக்கு கடும் சிக்கலாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த…

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி

கட்டிப்பிடித்து கேலி செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின். “நான் அவர்களை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் மிக நீண்ட காலமாக டைட்டானிக்கை பார்க்க விரும்பினர்” என்று அவர் கூறினார். தனது கணவர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்து…

கேஸ் விலை குறைகிறது

வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். லிற்றோ எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை மாதம் 5ஆம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என லிற்றோ நிறுவன தலைவர் முடித்த பீலிஸ் இன்று (26) அறிவித்துள்ளார். …

லிப்ட் விழுந்து முன்னாள் சுகாதார அமைச்சர் மரணம் – சிறிபோபுரயில் சம்பவம்

முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பிஎம்பிபி சிரில், சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது, மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் சுகாதார…

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 18 வீதம் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த ஆண்டு 18 சதவீதம் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் நேற்று முன்தினம்(23.06.2023) வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…

மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிவிப்பு

இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின்…

சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் இதோ!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர்…

“அஸ்வெசும”பயனாளிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது…