• Sun. Oct 12th, 2025

Month: June 2023

  • Home
  • தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு “Teaching License” வழங்குமாறு பரிந்துரை

தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு “Teaching License” வழங்குமாறு பரிந்துரை

பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோரும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல ஆகியோர் குழுத் தலைவரின் அனுமதிக்கமைய கலந்துகொண்டனர். அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், இலங்கை பரீட்சைகள் திணைக்களம்…

இலங்கையிலிருந்து இலவச ஹஜ் செய்யவுள்ள 10 பேர் – மன்னர் சல்மான் அனுசரணை

இம்முறை 2023 ஆம் வருடம், சவூதி அரேபியாவின்  மன்னர் சல்மானின் அனுசரணையின் கீழ், இலங்கையில் இருந்து 10 பேர் புனித ஹஜ்ஜுக்காக செல்லவுள்ளனர். இலங்கையின் ஹஜ் யாத்ரீகர்களின், பெயர் பட்டியல் கீழ்வருமாறு,

மக்களின் குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் உடனடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதியாளர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் இதனால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.…

520 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிய கிழக்கு ஆளுநர்

கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று(16) திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ,…

சென்னைக்கு அருகே கூட்டம் கூட்டமாக உலாவரும் திமிங்கலச் சுறாக்கள்

சென்னையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் திமிங்கலச் சுறாக்கள் கூட்டம் கூட்டமாக வருவது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக Tree Foundation India அமைப்பின் தலைவர் சுப்ரஜா தாரிணி தலைமையிலான குழு நேரில் சென்று திமிங்கலச் சுறாக்களைக் கண்காணித்தனர். மீன் பிடித்…

இவரை தெரியுமா..? உடன் அறிவிக்குமாறு கோரிக்கை

வத்தளை பிரதேசத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இ.பி.கசுன் சம்பத் என்ற நபரே காணாமல்போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் வத்தளை பொலிஸிற்கு முன்பாக உள்ள joging park இற்கு அருகில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். பணிபுரிந்து கொண்டிருந்த…

இன்று டொலர், ரூபாவின் நிலவரம்

இன்று -16- இலங்கையில் உரிமம் பெற்ற சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 315.31 முதல் ரூ. நேற்றைய ஒப்பிடுகையில் 301.69. விற்பனை விகிதமும் ரூ.300…

சென்னையில் இருந்து 100 பயணிகளுடன், யாழ்ப்பாணம் வந்தடைந்த கப்பல்

சென்னையில் இருந்து நூறு பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. அதன்படி வருகை தந்த கப்பலை கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் பாலடி சில்வா அடங்கிய குழுவினர் வரவேற்றனர். மேலும் காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கும் விடுதி,…

யாழ்ப்பாணத்தில் ஆட்டுப்பாலினை பயன்படுத்தி சவர்க்காரம் மற்றும் சம்போ உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முகத்தை பொலிவாகவும், இளமையாவும் வைத்திருக்கும் மருத்துவக்குணங்கள் பலவற்றை கொண்டதாக இந்த சவர்க்காரம் காணப்படுகிறது. இந்த சவர்க்கார உற்பத்தி நிலையமானது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ளது. உடலுக்கு தீங்கிழைக்கும் எந்தவித இரசாயனங்களும் இல்லாமல், சருமத்திற்கு பல நன்மைகள் தரும் வகையில் இந்த சவர்க்கார…

முதலிடத்தை பிடித்த, பேராதனைப் பல்கலைக்கழகம்

Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன் மூலம் உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் பல்வேறு…