• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • தற்போதைய யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் கட்டண விபரம் – கடுகதி சொகுசு அடுத்த மாதம் ஆரம்பம்

தற்போதைய யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் கட்டண விபரம் – கடுகதி சொகுசு அடுத்த மாதம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800…

சந்தேகமாக நடமாடிய இளைஞனை பிடித்து, சோதனையிட்ட போது கஜமுத்துக்கள் மீட்பு

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம்  விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது  கஜமுத்துக்கள்  மீட்கப்பட்டுள்ளது. யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெள்ளிக்கிழமை(14) மாலை கைதானார்.   அம்பாறை விசேட அதிரடிப்படை …

அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அலாஸ்கா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில்…

முச்சக்கரவண்டிகளில் அதிரடி மாற்றம்!

சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதிக்கப்படாது எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அதன் உதவி ஆணையாளர்…

வாகனம் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் !

வாகனம் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த தடை நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இறக்குமதி தடை செய்யப்பட்ட 500  பொருட்களில் 250 பொருட்களின் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் வாகனம் தவிர்ந்த…

பிரமிட் விவகாரம் படுகொலையில் முடிந்தது

 பிரமிட் திட்டம் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கு  இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் அடிதடியாக மாறியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அம்பாந்தோட்டை – தங்காலை நகர்ப்புறத்தை அண்மித்த பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்தவர் 37 வயதுடைய நுவன் பிரியந்த என பொலிஸார்…

Ceftriaxone தடுப்பூசி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி தொகுதியின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்!

2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில்  இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது. போட்டித் துரத்தை இலங்கை அணி 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்றது.  போட்டியில் இந்தியா…

கொழும்பு துறைமுக நகரில் செயற்கை கடற்கரை திறப்பு

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும்…

‘லோடியா’ என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு

கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது. இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன…