இந்த மோசடியில் சிக்கியிருந்தால், உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள்
79 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ள ONMAX DT தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் ஆறு உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான 95 வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள்…
8 நாடுகளை தோற்கடித்து பதக்கங்களை வென்ற இலங்கை மாணவி
சிங்கப்பூரில் எட்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் – 2023 போட்டியில் இலங்கை வீராங்களை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். கம்பஹா, மிரிஸ்வத்த, கெப்பிட்டிபொல உயர்தரப் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் ஷெனுஷி தமாஷா என்ற மாணவியே…
அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு!
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில் குறித்த விடுமுறையை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லவோ அல்லது இந்நாட்டில் தங்கியிருக்கவோ வாய்ப்பளிக்கப்படுகிறது..குறித்த விடுமுறையை…
மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை!
மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள…
கலை பிரிவு கற்ற பெண்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!
தாதியர் ஆட்சேர்ப்பின் போது கலைப் பிரிவு படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு…
கற்பித்த ஆசிரியையின் ஜனாஸாவை சுமந்த மாணவர்கள்
நேற்றிரவு (12) இறையடி எய்திய கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இஸ்லாம் பாட ஆசிரியை மெளலவியா ஏ.டபிள்.யூ. ஜெரினா அவர்களது ஜனாஸா நல்லடக்கம் இன்று 13.07.2023 கல்முனை நூரணியா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்புக்குரிய ஆசிரியையே..!நீங்கள் கற்பித்த மாணவர்களால் உங்களது…
“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக “அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் வாரத்தில் இந்த 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
57 ஆவது தடவையாக சவூதி அரேபிய, வைத்திய நிபுணர்கள் சாதனை
ஒட்டிப்பிறந்த சிசுக்களைப் பிரித்தெடுப்பதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. அதுவும் அதற்கான நீண்டநேர சத்திரசிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்வதென்பது; மனிதநேயமுள்ளவர்களால் மாத்திரமே முடியும். ஒட்டிப்பிறக்கும் இரு மனித சிசுக்களின் உடல்களை வெவ்வேறாகப் பிரித்தெடுக்கும் பொழுது அங்கே மனித உடல் சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் வைத்திய…
நேற்று முதல் அமுலாகிய வரி
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.…