• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • பாகிஸ்தான் செல்லாத இந்தியா – இறுதி செய்யப்பட்ட ஆசிய கோப்பை அட்டவணை

பாகிஸ்தான் செல்லாத இந்தியா – இறுதி செய்யப்பட்ட ஆசிய கோப்பை அட்டவணை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.…

வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படம்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சமூக வலைத்தளத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். இந்நிலையில் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படத்தை டுவிட்டரில் கே10 என்ற பெயரில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் மஸ்க் சிரித்துக்…

4 மாதக் குழந்தையை 10 வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பியோடிய நபர்

ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக் குழந்தையை. பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண்…

இலங்கைச் சிறுவர்களை அச்சுறுத்தும் 2 பிரதான நோய்கள்

இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 900 சிறுவர்கள் புற்றுநோய்ப் பாதிப்பால் இனங்காணப்படுவதாகவும் அதேவேளை 100 சிறுவர்கள் நீரிழிவு நோயுடன் இனங்காணப்படுவதாகவும் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். “ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்திராத இந்த நிலைமைக்கு பல்வேறு…

குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  கண்டனம் தெரிவித்துள்ளார். இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தெற்கின் பூகோள விழுமியங்களை  மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம்…

Muslimvoice E-paper 22, 11.07.2023

உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி…

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

பிரான்ஸ் கடற்படைக் கப்பலான லோரெய்ன் இன்று(11) காலை உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 142.20 மீற்றர் நீளமுடைய லோரெய்ன் என்று அழைக்கப்படும் இக்கப்பலானது பிரான்ஸ் நாட்டின் வான் – பாதுகாப்பு மற்றும் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பலானது…

16 கோடி பெறுமதியான தங்கம் பறிமுதல்

திரவ தங்கம் மற்றும் பவுடர்களை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 வர்த்தகர்களை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து இன்று (11) பகல் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட திரவ…

சனத்தொகை கணக்கெடுப்பு – ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள வர்த்தமானி

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக சனத்தொகை…