• Sat. Oct 11th, 2025

Month: July 2023

  • Home
  • சென்னை விமான நிலையத்தில், இலங்கையர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில், இலங்கையர்கள் 2 பேர் உயிரிழப்பு

. சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் உயரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவேறு சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் மாரடைப்பு காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், சில நாட்களுக்கு முன்னர்…

உயிரிழந்தான் ஹம்தி..? சிறுநீரகம் எங்கே..? பதில் சொல்லுமா லேடி றிஜ்வே

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த பாலகன் முஹம்மத் ஹம்தி உயிரிழந்துள்ளான்.மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்தும் இந்த பாலகனுக்கு இடம்பெற்ற அநீதியை திட்டமிட்டு மறைத்து…

குவைத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையரின் இறுதி விருப்பம்

சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குவைட்டில் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்கியிருந்தார்.43 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு…

வங்கிகளில் குவிந்துள்ள மக்கள் – நீண்ட வரிசையில் காத்திருப்பு

மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று (27) மாலை முதல் தங்கி வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…

100 தடவைகள் இலங்கைக்கு வந்துள்ள, திருமணமாகாத வெளிநாட்டவர் கூறும் முக்கிய 2 விசயங்கள்

ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது. சிங்கள மொழியை சரளமாகப்…

இலங்கையில் சவூதி ஆரம்பித்துள்ள திட்டம்

இலங்கையில் இருந்து திறமையான ஊழியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (MHRSD) திறன் சரிபார்ப்பு திட்டத்தை (SVP) ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சின் நிபுணத்துவ அங்கீகாரத் திட்டத்தின்…

வைத்திய துறை தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்தார். எதிர்வரும் முதலாம்…

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறை

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.  பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

இஸ்லாத்தை ஏற்றிருந்த உலகப் புகழ்பெற்ற ஐரிஷ் பாடகர் காலமானார்.

2018 இல் இஸ்லாம் மதத்திற்கு மாறிய உலகப் புகழ்பெற்ற ஐரிஷ் பாடகர் சினேட் ஓ’கோனர் (Sinéad O’Conner) தனது 56 வயதில் காலமானார். ஒரு அறிக்கையில், பாடகரின் குடும்பத்தினர் கூறியது: “எங்கள் அன்பான சினேட் காலமானதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். …

களனிப் பல்கலைக்கு புதிய உபவேந்தர்

களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஒகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.