• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • 480 கிராம் நிறையுடன் 23 வாரங்களில் பிறந்து உயிர்பிழைத்த தம் அதிசய குழந்தை பற்றி மனம் திறக்கும் இலங்கை தம்பதி

480 கிராம் நிறையுடன் 23 வாரங்களில் பிறந்து உயிர்பிழைத்த தம் அதிசய குழந்தை பற்றி மனம் திறக்கும் இலங்கை தம்பதி

பிப்ரவரி 25 அன்று வெறும் 480 கிராம் எடையுடன் 23 வார கர்ப்பத்தில் காஜியா பிறந்தபோது ருக்ஷானாவின் நம்பிக்கைகள் புத்துயிர் பெற்றன. “அவள் வெகு சீக்கிரம் அவளாகவே வெளியே வந்தாள். இது இயற்கையான பிறப்பு. அவள் மூச்சு விட்டாள். அவள் உடனடியாக…

கீரையின் வகைகளும்… சத்துக்களும்…

கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். புதினா, கொத்தமல்லி… புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்சியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6…

டுவிட்டரில் புதிய மாற்றம்

உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது.  டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் …

இன்று அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் தில்ஷான்

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இப்போட்டிக்கு…

மக்களின் மேம்பாட்டுக்காக மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் – என்று இலங்கை தொழிலாளர்…

நோர்வே தூதரகத்திற்கு பூட்டு

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம், இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வயதான சிறுமியை கடத்த முயற்சி

காலி முகத்திடலிற்கு  தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக…

உலகின் முதல் 3 பல்கலைக்கழகங்களும் அரபு/முஸ்லிம் உலகில் தோன்றியவையே

ஒரு அற்புதமான வெளிப்பாடாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு வரலாற்று வரைபடத்தை வெளியிட்டது, இது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்புடன்: வரலாற்றில் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் அரபு/முஸ்லிம் உலகில் தோன்றின. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள்…

10,000 பேருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான தகவல்

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில்…

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு

அரசாங்கத்திடம் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெட்ரிக் தொன் டீசல் உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது…