• Sat. Oct 11th, 2025

Month: August 2023

  • Home
  •  இலங்கை ABACUS மாணவர்கள் ஜப்பானில் போட்டியிட்டு அமோக வெற்றி

 இலங்கை ABACUS மாணவர்கள் ஜப்பானில் போட்டியிட்டு அமோக வெற்றி

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள யூத் ஒலிம்பிக் மையத்தில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச அன்சான் கிளாசிக் போட்டியில் ஐ.சி.ஏ.எம் அபாகஸ் இலங்கை மாணவர்களின் பங்கேற்றம் அமோக வெற்றியாகும்.  14 பங்கேற்பாளர்களிலும் ஒரு முதலாம் இடமும் , இரண்டு இரண்டாம்…

6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சென்னையில் நாளை தொடக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் உள்ள ஒர்டாஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் பெற்றது. கடைசியாக 2021-ம் ஆண்டு இந்தப் போட்டி வங்காதேச தலைநகர் டாக்காவில்…

நீர் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

நீர் கட்டணங்கள் நாளை (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் கட்டண திருத்தம்…

ஹம்திக்காக ஆஜராகிய 8 சட்டத்தரணிகள் – நீதவான் பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவு

ஹம்தியின் வழக்கு  இன்று 02.08.2023 விசாரணைக்கு வந்தது.  சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையில் 8 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.  மருத்துவரும், சட்டத்தரணியுமான YLM யூசுப், சட்டத்தரணி நாமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். கொழும்பு ரிஜ்வே சிறுவர்…

மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை  முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க, “ஓராண்டுக்கு முன்னர் ஒரு ஸ்டிக்கரை அறிமுகம் செய்தோம். ஒரு மதுபானம் போத்தலை வாங்கும் போது இது உண்மையான சரியான தயாரிப்பு என்று ஸ்டிக்கர் ஒட்டி…

கணவனை கண்டதும் ஓட்டபிடித்த மனைவி – பயணித்த ஆட்டோவுக்கு தீ வைப்பு

தன்னுடைய மனைவி, அவருடைய கள்ளக்காதலுடன் ஓட்டோவில் இருப்பதைக் கண்ட கணவன், அந்த ஓட்டோவை தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹொரனை ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஓட்டோவுக்கு தீ வைத்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவருடைய மனைவி, ஹொரனை பிரதேசத்தில்…

ஹம்திக்கு சிகிச்சை செய்த, வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – லேடி ரிஜ்வே பணிப்பாளர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து  சுகாதார அமைச்சும்…

ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்வேன்: 2-வது முறை ஓய்வை அறிவித்த மொயீன் அலி கிண்டல்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்…

முந்திச்செல்ல முயலுகையில் விபரீதம் – 12 பேர் படுகாயம்

வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.  கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு…

ஒவ்வொரு வாரமும் வயிற்றுக்குள் செல்லும் பிளாஸ்டிக்

உலகளாவிய தரவுகளின்படி, உலகில் ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஒரு கிரெடிட் கார்டின் அளவு, அதாவது 05 கிரேம் மைக்ரோபிளாஸ்டிக்ஸை சாப்பிடுகிறார். இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என போஷாக்கு நிபுணர் ரொஷான் தேல…