நீர் கட்டணங்கள் நாளை (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

நீர் கட்டணங்கள் நாளை (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.