அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அணு ஆயுத தடை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.2021 டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க…
மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர்…
இலங்கையில் நிலநடுக்கங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி…
மாணவனை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். “தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது…
அரசாங்கம் செய்த நல்ல காரியம்
தந்தை சிறையில் இருக்கும் நிலையில், பாதுகாப்பின்றி இருந்த பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாடென்றில் இருந்து இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குருநாகல் – கீழ் கிறிபாவா பகுதியில் இருக்கும் இந்த குடும்பத்தினரின் வீடு வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. மூன்று பிள்ளைகளை…
இலங்கையில் நிலநடுக்கம், சுனாமி அச்சுறுத்தல் இல்லை
மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை…
பாகிஸ்தான் வீரரிடமிருந்து, இந்திய வீரருக்கு பரிசு
பாகிஸ்தான் பந்துவீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு பரிசு ஒன்றை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா, தந்தையான செய்தி அறிந்து வாழ்த்து தெரிவித்து இந்த பரிசை வழங்கியுள்ளார். காலம்காலமாக இந்திய-…
தபால் திணைக்களத்தின் பெயரில் மோசடி
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ…
ரொனால்டோவின் உயர்ந்த மனிதாபிமானம்
மொராக்கோவில் நிலநடுக்கத்தால் வீடு இழந்து நிற்கும் மக்களுக்கு, மராகேஷ் நகரில் இருக்கும் தனது PestanaCR7 என்ற நட்சத்தி்ர ஹோட்டலை திறந்து விட்டு அடைக்கலம் கொடுத்துள்ளார் கிரிஸ்டியானோ ரொனால்டோ. மொரோக்கோவில் நேற்று (09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த தொலைபேசி இலக்கத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக…