• Sat. Oct 11th, 2025

Month: September 2023

  • Home
  • இலங்கை கால்பந்து தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார்

இலங்கை கால்பந்து தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார்

இலங்கை கால்பந்து தலைவராக அக்கரைப்பற்று ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார் இன்று (29) நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தச்சித சுமதிபாலவை 45-20 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து முன்னாள் கால்பந்து இலங்கை (FSL) தலைவர் ஜஸ்வர் உமர் மீண்டும் உயர்…

வங்கி Locker இல் வைத்திருந்த பணம் – கரையான் அரித்த அதிர்ச்சி சம்பவம்

பாதுகாப்புக்காக வங்கி பாதுகாப்பு வைப்பு பெட்டகத்தில் (locker) வைத்திருந்த பணம் கரையான் அரித்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரபிரதேசம் மொராதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக். இந்த பெண்மணி தனது மகளின் திருமணத்திற்காக சிறுகச் சேமித்திருந்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு…

இது தான் அந்த கலீபாவின் இல்லம்

இஸ்லாத்தின் ஐந்தாவது கலீஃபா என்று கூறப்படும் ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நேர்மையான நீதமான ஆட்சியை வழங்கியவர்கள். என்பதை நாம் அறிவோம். சிரியா நாட்டில் டமாஸ்கஸில் அவர்கள் வாழ்ந்த வீடு தான் இது. இன்றும் இருக்கிறது.…

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு: வியப்பில் விஞ்ஞானிகள்

உலகின் 8 ஆவது கண்டமானது புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய கண்டத்தை ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிட்டுள்ளதுடன் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகளால் தெரிவித்துள்ளனர். கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலின்…

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி…

LECO மின் கட்டணத்தில் இணையும் மற்றுமொரு வரி!

வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் (LECO)  அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  2023 செப்டம்பர் 08  ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   அதன்படி, செப்டம்பர் மாத மின் கட்டணத்தில் பிரதிபலிக்கும் என்று…

கை அகற்றப்பட்ட சிறுமி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம்…

நீண்ட வார இறுதி விடுமுறை – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று -28- ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று…

இப்படியும் இடம் பெறுகிறதுதாயின் தேசிய அடையாள அட்டையை (ID) எடுதுக்கொண்டு காதலனுடன் விடுதி ஒன்றிற்கு சென்ற யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி தென் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் பரவியுள்ளது.

காதலி தென் மாகாணத்தைச் சேர்ந்தவர் மற்றும் அவரது காதலன் வேறு பகுதியை சேர்ந்தவர். இருவரின் குடியிருப்புகளுக்கும் இடையே உள்ள தூரம் காரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் காதலி செல்லும் போது இருவரும்…

மீண்டும் விளையாடுவாரா..? இன்று பரிசீலிப்பு

தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று -28- பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில்…