• Sat. Oct 11th, 2025

Month: September 2023

  • Home
  • ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண தொடரின் 5 வது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. முதலில் நாணய…

சசிகலா, இளவரசிக்கு பிடியாணை

சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த புகாரில்  விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து அதிரடி…

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான தடை நீக்கம்

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இதன்படி, சட்ட வரைவு ஊடாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.மின்சார முச்சக்கரவண்டிகளின் உற்பத்தியிலும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயக்குவதற்கும் மின்சாரம்…

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்…

திடீர் தலைவலியினால் மூளைச்சாவடைந்து, உயிரிழந்த மாணவிக்கு 3 A

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 ஏ பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

வார இறுதியில் கொழும்பில் முக்கிய வீதிக்கு பூட்டு

களனிவெளி ரயில் மார்க்கத்தின் நாரஹேன்பிட்டியில் இருந்து நாவலை நோக்கிய ரயில் கடவை பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00…

உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி

2022 (2023) ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் உயிரியல் பிரிவில் பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

பௌதீகவியல் பிரிவில் றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

2022 (2023) ஆண்டின் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவன் பௌதீகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இதன்படி, பௌதீகவியல் பிரிவில் கோனதுவகே மானெத் பனுல பெரேரா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

வெளியான உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடம்…

A/L பரீட்சை முடிவுகள் வெளியாகின

2022  ஆம் ஆண்டு க.பொ.த A/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப் பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.