நைஜரில் உள்ள 1500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம்- பிரான்சு அறிவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது. இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500…
ஒரு மில்லியனை எட்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இன்று (26) இலங்கை வந்த ரஷ்ய தம்பதியுடன், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது.இந்த தம்பதியினர் ஓமன் ஏயார்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலும் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள லீனியர் முடுக்கி இயந்திரமும் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த இயந்திரம் கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ர குறிப்பிடுகின்றார்.புற்றுநோயாளிகளின் கதிர்வீச்சு சிகிச்சையில் லீனியர்…
இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு
உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனிடையே, அறிவிக்கப்பட்ட இலங்கை அணி இன்று இந்தியா பயணிக்கவுள்ளது.உத்தியோகபூர்வ அறிவிப்பு கீழே.
அரச நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள்…
மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்
சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றது இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்றார். நீண்ட நாட்களின்ப பின்னர் மஹிந்த பொது நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார். குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்களின் முதலாவது, பூர்வீக நூதசாலை மீண்டும் மக்கள் பார்வைக்காக திறப்பு
இலங்கையின் முதலாவது முஸ்லிம்களின் பூர்வீக நூதசாலையான காத்தான்குடி இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை கடந்த 20 நாட்களாக திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று -26- புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர்…
நாடு பூராவும் 221 முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு
இம்முறை வெளிவந்த உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில் நாடு பூராவும் 221 முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு . இது 10.6% மாகும். அல்ஹம்துலில்லாஹ். (இதில் சிங்கள மொழி மூலம் எழுதிய மாணவர்கள் உள்வாங்கப்படவில்லை) இவற்றுள் 57 மாணவர்கள் Merit basis மூலம்…
சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த செல்வி!
பொருளாதாரச் சிக்கல் காரணமாக, பணமின்றி தவிக்கும் பல பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் சேவைக்காகச் சென்ற இந்நாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கொங்கிரீட் ஆணிகள் மற்றும் துணி உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும்…
சீதாவக்க இராசதானி தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை!
துணிச்சலும் தேசப்பற்றும் மிக்க சீதாவக்க ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்ட விடயமொன்றினால் வரலாற்றிலிருந்து இராஜசிங்க மன்னன்…