• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • யா அல்லாஹ், ஸஹீதுடைய அந்தஸ்தை வழங்குவாயாக…!

யா அல்லாஹ், ஸஹீதுடைய அந்தஸ்தை வழங்குவாயாக…!

தம்பி அகீதின் மரணச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் செவ்வாய்க்கிழமை (விபத்து நடந்த தினம்) பலத்த காற்றுடன் கூடிய இடைவிடாத, மழைப்பொழுது நேரம். பிற்பகல் 1.45 மணியளவில் அலுவலுக வேலையை முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில்…

அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை ஆங்கில தினப்போட்டியில் தரம் 08க்கு‌ரிய சொல்வதெழுதல் (Dictation) போட்டியில் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியின் மாணவி அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் இம்மாணவி…

சேகு இஸ்ஸதீனின் மறைவு, இம்தியாஸ் அனுதாபம்

கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான வேதாந்தி அல்-ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் மாபெரும் இழப்பாகும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் விடுத்துள்ள அனுதாபச்…

உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை தற்போது…

அனர்த்த நிலைமை – ஜனாதிபதியின் 4 முக்கிய உத்தரவுகள்

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை…

மத்ரசா மாணவர்களுக்கு, நேற்று நடந்தது என்ன..?

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் அறபுக் கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் நேற்று முன்தினம் (26) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 05 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் 06 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய…

மத்ரசா மாணவர் விவகாரம் – நாமல் துயரம் தெரிவிப்பு

கிழக்கில் நேற்று மாலை, சிறுவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கும் ஆயுதப்படையினரின்…

மின்சாரத் தடையா..?

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுமாயின், இது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய…

94 நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 3 அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், 94 நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 94 நிறுவகளும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழும் பாதுகாப்பு அமைச்சின் கீழும் பிரிக்கப்பட்டுள்ளன.…

அதிகாரிகளின் விடுமுறை இரத்து

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி,…