தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே தெரிவித்துள்ளார். மீண்டும் சந்தையில் தேங்காய் விலை அதிகரித்து வருகின்றது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 முதல் 220…
A/L பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி…
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் உயர் பதவிகளுக்கு பல பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் நான்கு பெண்கள் உட்பட 54 சிரேஷ்ட…
Mp ஆக பதவியேற்றார் நளீம்
முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் சபுமல் ரங்வல்ல முன்னிலையில் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. இதன்படி, கட்சிக்கு…
ரூபாவின் இன்றைய பெறுமதி (முழு விபரம்)
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 286.39 ரூபாவிலிருந்து 286.38 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும் அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ.294.97ல் இருந்து ரூ.294.98 ஆக அதிகரித்துள்ளது. வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக…
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு
பல மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (02) மாலை 04.00 மணி முதல் நாளை மாலை 04.00 மணி…
ஃபெங்கல்’ புயலுக்கு நடந்தது என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530…
சஜித், ஜப்பானிய தூதுவரிடம் முன்வைத்த கோரிக்கை
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித்…
சீரற்ற வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229…
வட்ஸப்புக்குள் ஊடுருவும் ஹேக்கர்கள்
இலங்கையில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் என பயனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சமீப…