அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல்
அடுத்த வருடம் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். “இப்போது பொருளாதாரம்…
துறைமுகத்தில் கொள்கலன் செயல்பாடுகளை வினைத்திறனாக்க நடவடிக்கை!
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை வினைத்திறனாக்கும் நோக்கத்திற்காக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் தனியார் துறையினருக்குச் சொந்தமான 02 கொள்கலன் முனையங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான 02 கொள்கலன் முனையங்களுடன்…
மேலதிக கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை வௌியீடு
அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று…
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். இதற்கமைய, அரிசி இறக்குமதிக்கான கால…
ரஷ்ய பிரஜை ஒருவர் கைது
குஷ் என்ற போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (23) பிற்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இடைநிறுத்தம்!
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணத்தில்…
9 வயது தனுஜவை தேடி வந்த துரதிர்ஷ்டம் – தவறு யாருடையது?
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திர சிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என சிறுவனின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். ஹங்குருவதோட்டை, ஹல்தோட்டை, பெதிகமுவ பகுதியைச் சேர்ந்த ஹொரணை…
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் மாற்றம்!
ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB) கூற்றுப்படி, நவம்பர் 2024 க்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து, US$ 1,269.33 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.04% சிறிய அதிகரிப்பை…
நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சரித் அசலங்க – தலைவர்பெத்தும் நிசங்கஅவிஷ்க பெர்னாண்டோநிஷான் மதுஷ்ககுசல் மெண்டிஸ்கமிந்து மெண்டிஸ்ஜனித் லியனகேநுவினிது பெர்னாண்டோதுனித் வெள்ளாலகேவனிந்து ஹசரங்கமகேஷ் தீக்ஷனாஜெஃப்ரி வெண்டேசாசமிது விக்கிரமசிங்கஅசித பெர்னாண்டோமொஹமட்…
புதிய கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி இது மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் வாகவத்தை மற்றும் மில்லனிய கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக…