• Sun. Oct 12th, 2025

Month: January 2025

  • Home
  • கொச்சிக்கடையில் நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி

கொச்சிக்கடையில் நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (09) இடம்பெற்றதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும்

CLEAN SRILANKA திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சில முச்சக்கர வண்டி சாரதிகள் தங்கள் வாகனங்களில் சேர்த்துள்ள தேவையற்ற அலங்காரகளை அகற்றுவதையும் தற்போது காணமுடிகிறது. CLEAN SRILANKA திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட…

மாபோலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாபோலைப் பிரதேச 8 மஸ்ஜித்களின் நிர்வாகிகள், அல் அஷ்ரப் மஹா வித்தியாலயம் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை மற்றும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஒரு சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு…

கணிசமாகக் குறைந்துள்ள பிறப்பு விகிதம்

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட ஒரு…

டி-20 தரவரிசையில் முன்னேறியுள்ள குசல் ஜனித்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (8) வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த…

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின் செலவு ரூ. 4,616 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.…

மரக்கறிகளை கழிவுகள் நிறைந்த குளத்தில் கழுவி விற்பனை!

வவுனியா, இலுப்பையடி பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது…

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி…

கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கறி பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு கறி…

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க ஜப்பானின் ஆதரவு

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், பண்டாரநாயக்க…