• Sat. Oct 11th, 2025

Month: January 2025

  • Home
  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. காலியில் இன்று (29) நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி…

TRC அங்கீகாரம் இல்லாத கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என…

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை வெளியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல், பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து…

நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் வீதிகள்

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. குறித்த ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும…

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது

அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரலில்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதனுடன் தொடர்புடைய…

இன்றிரவு SJB – UNP இடையே மற்றொரு கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28)   இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் இன்னும் கலந்துரையாடல் நடைபெறும் இடத்தை அறிவிக்கவில்லை. எதிர்வரும்…

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1) இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ்…

உப்பு இறக்குமதி குறித்து விளக்கமளித்த அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அரசாங்கங்களும் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 4,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள…