• Sun. Apr 5th, 2026

Month: February 2025

  • Home
  • ’முற்கூட்டிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த ஆணைக்குழு இணக்கம்’

’முற்கூட்டிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த ஆணைக்குழு இணக்கம்’

இயலுமான முற்கூட்டிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு இணங்கியுள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்லா புதன்கிழமை (19) தெரிவித்துள்ளார்.

இளநீர் விலை 300 ஐ தாண்டியது

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.  தற்போது நிலவும் அதிக வெப்பநிலை…

அதிக நீரைப் பருகுமாறும் கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பல பகுதிகளில் மழை பெய்தாலும் சில இடங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும்…

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.  பெயர்:- இஷாரா செவ்வந்திவயது: – 25 ஆண்டுகள்அடையாள அட்டை –  995892480முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை,…

நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

கொழும்பு –  நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். சம்பவத்தைத்…

“குடிநீரைச் சிக்கனமான பயன்படுத்துங்கள்”

நாட்டில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, குடிநீரைச் சிக்கனமான பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது. இது தொமர்பில் மேலும் தொரிவித்துள்ளதாவது, வறண்ட காலநிலையினால் நீர் மூலங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வரும் அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக…

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்

செவ்வாய்க்கிழமை (18)  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவு வகைகளின் விலைகள் திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.  தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை…

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று

2025-2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (19) நடைபெறும்.   இன்றைய தேர்தல் முன்னாள் BASL செயலாளர்கள் ராஜீவ் அமரசூரிய மற்றும் கலாநிதி சுனில் அபேயரத்ன ஆகிய இரண்டு வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கும்…

”எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட தயார்”

பாராளுமன்றக் குழுக்களில் உறுப்பினர்களை ஒதுக்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார். அலுவல் குழு, கோப், கோபா, பின்வரிசைக் குழு மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற பாராளுமன்றக்…

காலநிலையில் மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.  நாட்டின் பிற பகுதிகளில்…