• Sat. Oct 11th, 2025

Month: March 2025

  • Home
  • தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில்…

10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவு

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் (CRD) கூற்றுப்படி, நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. குற்றப் பதிவு பதிவேடுகளை டிஜிட்டல்…

ஈரானில் அரியவகை உலோகம் கண்டுபிடிப்பு

ஈரான் 7000 தொன் (Antimony) ஆண்டிமனியைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு அரியவகை உலோகமாகும். மேம்பட்ட மின்னணு அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை தயாரிப்பதில் இந்த உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது உலகளாவிய வளங்களில் 10%…

சோடா என டீசலை அருந்திய 1 ½ வயது குழந்தை

யாழ்ப்பாணத்தில் டீசலை சோடா என அருந்திய குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியை சேர்ந்த சதீஸ் சஞ்ஜித் என்ற 1 ½ வயது குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் வீட்டில் கடந்த 18ஆம் திகதி சிறிய ரக உழவு…

மஸ்ஜிதுல் நபவியில் 120 நாடுகளைச் சேர்ந்த 4,000 வழிபாட்டாளர்கள் இஃதிகாஃப்

ரமழானின் கடைசி 10 நாட்களில் 120 நாடுகளைச் சேர்ந்த 4,000 வழிபாட்டாளர்கள் மஸ்ஜிதுல் நபவியில் இஃதிகாஃப் செய்கிறார்கள்.

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி, வைத்தியர் குறிப்பிட்டுள்ள விடயம்

இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார். இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத்…

அரபு ஆட்சியாளர்களை விட, எகிப்திய பூனைகளிடம் ஆண்மை…

இஸ்ரேல் – எகிப்து எல்லைக்கு அருகே, மவுண்ட் ஹரிஃப் பகுதியில், எகிப்திய காட்டுப் பூணைகள் பல இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இதனால் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்கள் ஏற்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த விலங்கு எவ்வாறு எல்லையைக் கடந்து…

AI மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நாளிதழ்!

இத்தாலியில் “இல் போக்லியோ”(Il Foglio ) நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து வெளியாகும் இல் போக்லியோ (Il Foglio…

புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC…

தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு

யாழ். கோப்பாய் தெற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராசா கோதைநாயகி (வயது 62) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை தனக்குத்…